“ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சம்மந்தப்பட்டது. மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதுடன், சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்படுவதைக் குறைப்பதற்காகச் செயற்படுவது, அதேவேளை விடுதலையின் பெயரால் இந்த நேரங்கட்கு மாறானவை நிலைநிறுத்தப்படுமானால் என்ன நடந்து கொண்டிருக்கிறதென மக்கள் கேள்வி கேட்க இயலுமாயிருக்க வேண்டும்”
– பேராசியர் பிறையன் செனெவிரத்ன