ஆலாபனை – கவிக்கோ:
‘கவிக்கோ’ அப்துல் ரஹ்மானின்
சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:
கண்ணீரின் ரகசியம்….
‘இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்
அவன் கண்ணீரைத் தந்தான்
‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்
புத்தகத்திலிருந்து சில